Saturday, July 14, 2012

சூரியனை பார்த்து குரைக்கும் நாய்

,
கவிதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு (ஏங்க..... ஏங்க ........ ஓடாதீங்க சும்மா சின்ன கவிதை தான்) நீ சூரியனாக இருந்தால் குறைக்கும் நாயே தண்ணீர்குடியென்பாய் வெறும் பிம்பமாக இருந்தால் உன்னைக்குடித்து ஏப்பம்விடும் நாய். இந்த கவிதை கூறும் கருத்து போல உங்களை பார்த்து ஏளனம் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே வாழ்கையில் வெற்றி நிச்சயம். மாறாக அவர்கள் பேச்சுக்கு செவி சாய்த்து விட்டால் போச்சு, அவ்வளோதான் அவர்கள் கும்பலில் உங்களையும் சேர்த்து விடுவார்கள்...
மேலும் படிக்க...

Monday, July 2, 2012

சமூக வலைத்தளங்களில் பணம் ஈட்ட ஓர் அறிய வாய்ப்பு

,
உறவுகள் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட தேவைகளுள் ஒன்றாகவே ஆகிவிட்டது, அது மற்றவர்களுடன் பழகுவது மூலமே சாத்தியப்படும். அது ஒன்று மட்டுமே மிருகங்களிலிருந்து நம்மை வேறுபட செய்கின்றன. அதிகரித்த சமூக ஊடகங்கங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்கள் பழகும் முறையையே மாற்றிவிட்டன. இன்று, சமூக ஊடகங்கள், புவியியல் மற்றும் மொழி போன்ற ஒவ்வொரு தடைகளையும் நீக்கி கோடிக்கணக்கான மக்கள் சாத்தியமான வகையில் கல்வி கற்க, வணிகங்கள் நடத்தப்படும் முறையை மாற்றி, உண்மையை மற்றும் உணர்ச்சிகளை பரப்பும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக, ஒன்றாக மனித இனத்தை இணைக்கும் ஒரு புரட்சிகர கருவியாக மாறிவிட்டது. சந்தேகமே இல்லாமல் வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு தனிநபர்கள், பெருநிறுவன அமைப்புக்கள், நிறுவனங்கள் சமூக ஊடகங்களுடன் கட்டாயம் இணைத்துக்கொள்ள வேண்டும்....
மேலும் படிக்க...
 

தமிழ்கிழம் Copyright © 2011