ஜம்மு&காஷ்மீர் வாசிகள் இரட்டை குடியுரிமையும் அவர்கள் சொந்த தேசிய கொடியும் கொண்டுள்ளார்கள்.
மற்ற மாநிலங்களின் ஆட்சி காலம் 5 வருடம் ஆனால் ஜம்மு&காஷ்மீர் பாராளமன்றத்தின் அகவை 6 வருட காலம்.
இந்திய கொடியையோ அல்லது மற்ற தேசிய சின்னங்களையோ அவமரியாதை செய்வது ஜம்மு&காஷ்மீரில் குற்றமல்ல.
உச்ச நீதிமன்றத்திற்கு ஜம்மு&காஷ்மீரில் எந்த அதிகாரமும் இல்லை.
இந்திய அரசாங்கத்தால் ஒருசில விசயங்களில் (ராணுவம் மாதிரி) மற்றுமே அதிகாரம் செலுத்த முடியும். மற்றவை ஜம்மு&காஷ்மீர் அரசிடம்.
ஒரு இந்திய குடிமகனையோ அல்லது குடிமகளையோ திருமணம் செய்தால் ஜம்மு&காஷ்மீர் குடியுரிமையை இழக்க நேரிடும்.
ஒரு பாகிஸ்தானி ஜம்மு&காஷ்மீர் வாசியை திருமணம் செய்தால் அவருக்கு ஜம்மு&காஷ்மீர் குடியுரிமை...
Wednesday, May 28, 2014
Article 370-ஐ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Posted by
Jayachandran
,
at
11:10 PM

Subscribe to:
Posts (Atom)