அந்த காவல்துறை அதிகாரியின் வலைப்பூவில் யார் அசிங்கமாக அனானி பின்னூட்டம் இட்டது என்று அந்த காவல் நிலையமே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. சைபர் க்ரைம் ஏற்கனவே முடுக்கி விடப்பட்டிருந்தது. கூடுதல் ஆணையர் திலீப் என்றால் ஆணையரே கொஞ்சம் யோசித்து தான் பேசுவார். சென்ற முறை ரௌடிகளை வேட்டையாட சென்ற போது பேரம் பேசியதற்காக பழைய ஆணையரின் நெற்றிபொட்டிலில் போட்டு தள்ளிவிட்டு ரௌடி சுட்டான் என்று கணக்கு முடித்ததாக பரவலாக பேசிக்கொண்டார்கள் (ஆனால் சாட்சி இல்லை).
ஐ.பி முகவரியை வைத்து பிடிக்கலாமென்றால் அது அனானி பின்னூட்டம். அப்பொழுது தான் திலீபிற்கு அந்த யோசனை தோன்றியது. stats கவுண்ட்டரை ஹாக் செய்து அந்த தளத்தில் எந்த ஐ.பி முகவரியிலிருந்து அதிக நேரம் இருந்துள்ளார்கள் என்பதை பார்த்து அந்த பின்னூட்டத்திற்கான ஆளை...
Friday, December 30, 2011
Wednesday, December 28, 2011
உடற்பயிற்சி
Posted by
தமிழ்கிழம்
,
at
9:35 AM

அவர்கள் இருந்த காம்பௌண்டில் அவனையும் சேர்த்து 30 பாச்ளர்கள். அந்த சுற்று வட்டாரத்தில் எங்குமே உடற்பயிற்சி நிலையம் இல்லை, ராமனுக்கோ உடற்பயிற்சி செய்யாமல் இருக்க முடியவில்லை. மாடியில் சென்று பயிற்சி செய்யலமென்றால் அதற்கு செல்லும் வழியை வீட்டுக்காரர் பூட்டு போட்டு வைத்துவிட்டார்.
பொறுத்தது போதுமென்று ஒரு முடிவிற்கு வந்தவனாக மாடிக்கு குழாய் வழியாக எறிச்சென்று ஓனருக்கு தெரியாமல் ஒரு கயிறு கட்டி விட்டான்.
அடுத்த நாளிலிருந்து அந்த கயிற்றை பிடித்து மேல் மாடிக்கு சென்று திரும்பினான். ஒரு சனிக்கிழமையன்று அவன் நண்பன் கனகு-வும் வருவதாக கூறினான். சரியென்று அவனை பத்திரமாக ஏற சொல்லிவிட்டு தானும் சென்றான்.
மேலே கனகு கோபமாக நின்றிருந்தான், அங்கே மொட்டை மாடி பேருக்கேற்றார் போல் மொட்டையாக இருந்தது,...
Saturday, December 17, 2011
டைம் மெஷின்
Posted by
தமிழ்கிழம்
,
at
6:38 AM

20 வருட ஆராய்ச்சிக்குப்பின் அந்த டைம் மெஷினை professor திலீப் அவர்கள் வடிவமைத்து முடித்திருந்தார். சந்தோசத்தின் உச்சாணிக்கொம்பில் இருந்தார், பின்னே சும்மாவா டைம் மெஷினை முடிக்கும் வரை தன சொந்த மகளையே பார்ப்பதில்லை என்று ஆராய்ச்சி கூடத்திலே கழித்தாயிற்று.
வீட்டிற்கு போவதற்கு முன் சக விஞ்ஞானிகளிடம் பாராட்டு வாங்குவதற்கு காத்திருந்தார். ஆயிற்று, அவர்களும் வந்தாயிற்று ஆனால் சொதப்பி விட்டதே. எப்படி வேலைக்காரன் முருகன் டீசல் வாங்கி வைக்க மறந்தான். பவர் கட் நேரத்தில் அநியாயமாக ஜெனெரேட்டர் வைத்து கூட ஒட்டி காண்பிக்க முடியவில்லையே. இந்த பங்க்-காரர்கள் வேறு 6 மாதமாக ஸ்டிரைக்-இல் உள்ளனர். பின்னே 2011-இல் ரூ.44.54 பைசாவாக இருந்த டீசல் 50 வருடத்திற்குள் 4454 ரூபாயாக உயர்ந்ததிற்கு பங்க்-ஐ...
Monday, December 12, 2011
ஹிப்னாட்டிசம்
Posted by
தமிழ்கிழம்
,
at
6:34 AM
அவன் பெயர் ரமேஷ், அந்த ஹிப்னாட்டிச கல்லூரியில் சேர்ந்து 6 மாதம் ஆகிவிட்டது, அந்த ஆறு மாதத்தில் ஏதோ கொஞ்சம் கற்று வைத்திருந்தான்.
அன்று வழக்கம் போல் தனது நண்பன் அப்துலிடம் கல்லூரி போர்டிகோவில் நின்று பேசிக்கொண்டிருந்தான், அப்பொழுதான் அந்த பெண்ணை பார்த்தான். அழகு என்றாள் அப்படி ஒரு அழகு.
உடனே தன் நண்பனிடம் சவால் விட்டான், இப்பொழுது பார் என்னுடைய ஹிப்னாட்டிசத்தை வைத்து அவளிடம் ஒரு முத்தம் வாங்குகிறேன் என்று. இருந்தாலும் அப்துல் அவனை வேண்டாமென்று எச்சரித்தான். அவனாவது கேட்ப்பதாவது, தன்னுடைய கவனத்தை அந்த பெண்ணின் கண்களை நோக்கி குவித்து விட்டிருந்தான்.
திடீரென்று அவன் தன்னை பற்றிய விவரங்களை சொல்ல துவங்கி இருந்தான். என் பெயர் ரமேஷ், முதலாம் ஆண்டு ஹிப்னாட்டிசம் படிக்கிறேன், பூந்தமல்லியில்...
Wednesday, December 7, 2011
அரிய படங்களின் தொகுப்பு-1
Posted by
தமிழ்கிழம்
,
at
4:21 AM

A.P.J.அப்துல் கலாம்
காந்தி
கோட்சே
மன்மோகன்,சோனியா.ராஜபக்சே மற்றும் பலர...
Monday, November 21, 2011
ஒரிஜினல் சான்றிதழ்கள் பத்திரம்
Posted by
தமிழ்கிழம்
,
at
6:16 AM

இன்றைய தேதியில் படித்து முடித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்வது வெகு சுலபமாகிவிட்டது. அவ்வாறு செல்லும்போது தங்கள் உடைமைகளுடன் சான்றிதழ்களையும் சேர்த்தே கொண்டு செல்வர். அவ்வாறு போகும்போது சான்றிதழ்களை தவற விட்ட கதைகள் பல உண்டு. என்னுடைய உறவினர் ஒருவரே சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி தரவிட்டதால் இராணுவத்திற்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.
அப்படி ஒரு இப்பூவுலகில் யாருக்கும் வரக்கூடாது என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனாலும் அப்படி ஒரு நிலை வந்தாலும் உங்கள் சான்றிதழ்கள் உங்களிடமே வந்து சேர்வதற்க்கு ஆவண செய்து வைப்பதை பற்றி இன்று பார்ப்போம்.
வேலை தேடி செல்லும்பொழுது உங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து செல்லாது இருப்பது மிகவும் நலம். அதையும் மீறி எடுத்து செல்ல வேண்டும் என்றால் சான்றிதழ்கள்...
Saturday, November 19, 2011
நம்ம பூமி மிகவும் சிறியது
Posted by
தமிழ்கிழம்
,
at
1:27 PM

முதலில் எனது நண்பர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன், ஏனெனில் இந்த பதிவில் உள்ள படம் என்னுடையது அல்ல, நான் தோழர் மனசாலி அவர்களின் வலைப்பூவை பார்வியிட்டுக் கொண்டிருக்கும் பொழுது என் கண்ணில் பட்டது, அனைவருக்கும் இந்த தகவல் சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில் இங்கு பகிர்கிறேன்.
ஒரிஜினல் இங்கேகொசுறு:
நாம் நம்முடைய அயல் நாட்டையே பெரியது சிறியது என்று வகைப்படுத்தி பொறாமை கொள்கிறோம், ஆனால் நம்முடைய ஒட்டுமொத்த பூமியுமே ஒன்றும் அவ்வளவு பெரிது இல்லை என்று தெரிய வந்துள்ள...
Friday, November 11, 2011
தயவு செய்து யாரிடமும் சொல்லாதீர்கள்
Posted by
தமிழ்கிழம்
,
at
9:08 AM
அன்பான தமிழ் வாசகர்களுக்கு..
என்னுடைய என்னுடைய புதிய முயற்சியை கண்டு யாரும் பயப்பட வேண்டாம், சும்மா படித்துதான் பாருங்களேன்...
அன்பான மனைவிக்கு மல்லிகையை
ஆசையாய் சூடிட வாங்கிச்சென்றேன்
இன்பமாய் சூடிக் கொள்ளாமல்
ஈகையுடன் வந்தென்னிடம்- அன்பே
உங்களுக்கேன் வீண் சிரமம்
ஊரில் அய்யன் வாங்கிவருவார்-அவர்போல்
எனக்கிந்த பூவை வாங்கிட
ஏறுபூட்டி உழுதிட வேண்டா,
ஐய்யமென்று தங்கல்பால் நான்வரின்
ஒவ்வாமல், வினவி- புறத்தே
ஓடிட செய்தால் ஐய்யத்தை
ஒளவையைவிட பேருபெறுவேன் நானென்றாள்.
படித்துவிட்டீர்களா?
இப்பொழுது உனக்கு ஏனடா இந்த வீண் முயற்சி என்று திட்ட தோன்றினால், இருக்கவே இருக்கிறது பின்னூட்டப் பெட்டி (அதாங்க நண்பரே.. comment b...
Thursday, November 10, 2011
புதிதாக பிளாக் துவங்க துணுக்குகள்
Posted by
தமிழ்கிழம்
,
at
3:58 AM
இணயத்தில் புதிதாக பிளாக் துவங்குவோர்க்கென துணுக்குகள் தர ஆயிரக்கணக்கில் ஆட்கள் உள்ளனர். இருந்தாலும் அதில் துவங்கியதற்கு பின்னர் என்ன செய்யவேண்டும் என்றே பலர் கூறியுள்ளனர். ஆகவே இன்று எனக்கு தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
பிளாக் முகவரியை தேர்ந்தெடுப்பது:
முடிந்த வரை உங்கள் பிளாக் முகவரியை user friendly மற்றும் SEO friendly-யாக தேர்ர்ந்தெடுக்கவும், அதற்க்கு முதலில் நீங்கள் உங்கள் பிளாக்கை எதற்க்காக தூவுங்குகிறீர்கள் என்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும்.
தயவு செய்து template-ஐ மாற்றுங்கள்:
ப்ளாகர் default-ஆக மொக்க template கொடுத்திருக்கும் தயவு செய்து அதை மாற்றுங்கள், அப்பொழுதுதான் உங்கள் பிளாக் பார்பதற்க்கு மிகவும் ப்ரொஃபஷனல்-ஆக இருக்கும். மேலும் நல்ல template...
Friday, November 4, 2011
உங்கள் மெயில் ID சொல்லாமல் Contact me பக்கம் வைக்க
Posted by
தமிழ்கிழம்
,
at
11:43 AM

நம்மில் வலைப்பூ வைத்திருக்கும் பலர் எரிதக்காரர்களுக்கு (spammers) அஞ்சி தங்களுடைய mail id-ஐ வெளியிட விரும்ப மாட்டார்கள் (குறிப்பாக பெண்கள்).
நாம் பல வலைத்தளங்களில் பார்திருப்போம் contact us என்பதை கிளிக்கினால் நம்முடைய பெயர் மற்றும் மெயில்-ஐ தான் கேட்கும், நாம் யாரிடம் கேட்க போகிறோம் என்பதை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
நம்முடைய வலைபூவிலும் அவ்வாறு வெகு சுலபமாக வைக்கலாம். என்னுடைய வலைப்பூ one way தான் அப்புறம் எதற்க்கு நான் அதை வைக்க போகிறேன் என்று கேட்டால், உங்களுடைய வலைப்பூவை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் உங்களுக்கு feedback/suggestion கொடுக்கவாவது இது பயன்படும் தானே.
சரி இப்பொழுது அதை எப்படி அமைப்பது என்று பார்போம்.
முதலில் contactify.com -க்கு சென்று register செய்து...
Monday, October 31, 2011
5 நிமிட சிரிப்புக்கு நான் உத்திரவாதம் நண்பர்களே
Posted by
தமிழ்கிழம்
,
at
3:24 AM
அன்பான கணவன்
ஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆ.கோ. வில் ஒரு எழுத்து மாற்றி (சேருமிட முகவரியை) அடித்து விட்டான்..!
வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் உள் பெட்டியைத் திறந்தாள்..சிறிது நேரத்தில்..
" சக்கரம்" என்று கத்தியவாறு மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்த்தது..!
TO ----------என் அன்பான மனைவி
SUBJECT------ வந்து சேர்ந்துவிட்டேன்..
TIME---------- மர்ச்சுவரி 32/ 2000 ... 9.00 pm.
அன்பே..
அதற்குள்...
Monday, October 24, 2011
தமிழ் மற்றும் தமிழிரின் தனிச்சிறப்புகள்
Posted by
தமிழ்கிழம்
,
at
9:25 PM

செம்மொழிக்கு இருக்கவேண்டிய பண்புகள்
1. தொன்மை
2. தனித்தன்மை
3. பொதுமைப்பண்பு
4. நடுவுநிலைமை
5. தாய்மைப்பண்பு
6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவு வெளிப்பாடு
7. இலக்கியவளம்
8. பிறமொழித் தாக்கமில்லாப் பண்பு
9. உயர் சிந்தனை
10. கலை இலக்கியத் தனித்தன்மை
11. மொழிக் கோட்பாடு
[ நன்றி: பூர்வீகா calender]
இவ்வளவு பெருமை வாய்ந்த தமிழ் மொழியினை tamil-என்று Google image-இல் தேடினால் போக்கிரி விஜய் படம் தான் முதலில் வருகிற...
Wednesday, October 19, 2011
பணம் பண்ணலாம் பணம்
Posted by
தமிழ்கிழம்
,
at
11:01 AM
தோழர்களே நம்மில் பல பேருக்கு இன்டெர்நெட்-இல் பணம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது adsense மட்டும் தான், ஆனால் பணம் பண்ணுவதற்கு கடல் போல company-கள் குவிந்து கிடக்கின்றன. அதில் சில கீலே காணொளி-இல் காணுங்கள்,
இந்த வீடியோ மிகவும் பழையது. சும்மா என்ன என்று தெரிந்து கொண்டால் மட்டும் போதுமானது. விரைவில் தமிழில் காணொளி -ஐ நம் தளத்தில் காணலாம்.
இதையும் படிங்க
ஆப்பிள்-ளுக்கு எவ்வளவு வந்தாலும் பத்தாதுன்னு தான் சொல்வாங்...
Tuesday, October 18, 2011
சென்னைல வேலை வேணுமா? ஒரு கலக்கல் ரிபோர்ட்
Posted by
தமிழ்கிழம்
,
at
11:50 AM

நீங்க பொறியியல் முடித்து விட்டு வேலை தேட சென்னைக்கு கிளம்புபவரா?
முதலில் சென்னையில் எந்தெந்த கம்பெனி எங்கெங்க இருக்குனு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, job consultancy எங்கெங்க இருக்குனு தெரிஞ்சுக்கோங்க, ஏன்னா நீங்க என்னதான் internet-ல தேடி போனாலும் பேப்பர்ல விளம்பரம் பார்த்து போனாலும் சரி நீங்க போய் முட்டி நிக்க போறது ஒரு கன்ஸல்டன்ஸி-ல தான், இல்லனா ஏதாவது training institute-ல போய் நிப்பீங்க.
consultancy- முதல்ல ஒரு 2000 ரூபா கட்டுங்க இன்டர்வியூ ஆரம்பிச்சுரலாம்-னு சொல்வாங்க (அவங்கள அப்படி சொல்ல வைக்க மோதல்லயே 50 தோ இல்ல 100 ஓ கட்டனும் அப்பதான் உள்ளயே விடுவாங்க). இல்லனா நிறைய பேர் கைல offer லெட்டர் வாங்கிட்டு காசு கொடுத்த பொதும்னு சொல்வாங்க. வேலையும் கிடைக்கும் ஆனா அடுத்த ஆறே மாசத்துல கம்பெனி-ல...
Monday, October 17, 2011
நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு மற்றும் துணுக்கு
Posted by
தமிழ்கிழம்
,
at
8:42 AM

நண்பர்களே இனிமேல் இடுக்கை இடுதுவதாயினும் சரி, comment இடுதுவதாயினும் சரி உங்களை பேராண்டி, பேத்தி என்று விழிக்க ஆசைப்படுகிறேன்.
அப்படி அழைக்கலாமா?
இன்றைய விஷயம் இதுதான் என்றாலும் இவ்வளவு சின்ன இடுக்கை இட என் மனம் இடம் தரவில்லை, ஆகவே சில பிளாக் துணுக்குகள்,
1) சில தர்ட் பார்ட்டி template-களில் adsense என்ற gadget இருக்கும், அதை நாம் மாற்றவோ அழிக்கவோ முடியாது. அதை எப்படி அழிப்பது என்று இப்போது காணலாம்.
முதலில் design- Edit HTML சென்று பேக்அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின் ctrl+f அழுத்தி adsense என்ற code-ஐ தேடவும். பின்னர் அதில் locked= 'true' என்று இருக்கும்,அதை false என்று மாற்றி விடுங்கள், அவ்வளவு தான் இப்போது page elements வந்து சுலபமாக அதனை remove செய்து விடலாம். (கவனிக்க- advanced...
Saturday, October 15, 2011
இன்று மூளைக்கு கொடுத்த வேலை
Posted by
தமிழ்கிழம்
,
at
12:40 PM

1. நண்பரே இன்று நான் என் தளத்தில் புதிகாக hitcounter இணைத்துள்ளேன். அதற்காக நான் http://www.histats.com என்ற தளத்தில் பதிவு செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் terms of service படித்து பார்த்தேன், அதில் "நீங்கள் எடுக்கப்போகும் HTML code-ஐ உங்கள் தளத்தில் paste செய்யும் வரை edit செய்ய கூடாது" என்று போட்டிருந்தது.
நானும் அந்த code-ஐ என் தளத்தில் edit செய்யாமல் paste செய்து விட்டேன், அதன் பின் அப்படியே save செய்து விட்டு மறுமுறை page element-க்கு வரும்போது தான் அதை edit செய்து மாற்றினேன். தமிழன்னா சும்மாவா...
நீங்களே சொல்லுங்கள் நான் செய்தது தவறா?
2. இன்று நான் இலவசமாக (தமிழக அரசுக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை) .tk domain register செய்து உள்ளேன், மற்ற தளத்திற்கு எப்படியோ, தமிழ்கிழம்...
Adsense approval rejected? கவலையை விடுங்கள்
Posted by
தமிழ்கிழம்
,
at
4:01 AM

என்னதான் என்னுடைய பழைய பதிவை பார்த்து chitika-க்கு signup செய்து இருந்தாலும், adsense approval வாங்குவது மட்டும் தான் நம்முடைய முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இங்கே காண்போம்.
முதலில் என்ன கரணத்துக்காக உங்கள் approval reject ஆனது என்று ஆராய்ந்து பாருங்கள். Not enough content or traffic என்று இருந்தால் அதற்கேற்றவாறு நாம் சில பல tricks செய்ய வேண்டி இருக்கும். Traffic-ஐ improve செய்ய freebacklinktool.com உபயோகப்படும் (நான் அதைத்தான் பயன்படுதுகிறேன் உங்கள் பரிந்துரையை comment-இல் சொல்லவும்).
நீங்கள் என்ன template பயன்படுத்துறீர்கள், blogger powered -ஆக இருப்பின் முதலில் அதை மாற்றுங்கள் http://www.premiumbloggertemplates.com-இல் நல்ல நல்ல template...
Thursday, October 13, 2011
காலத்தால் அழியாத blog
Posted by
தமிழ்கிழம்
,
at
9:22 AM

அனைத்து பதிவர்களுக்கும் நமது blog என்றுமே அழியாது இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அப்படி ஒரு blog சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும் என்று இப்போது பார்போம்.
முதலில் உங்கள் blog-ல் என்ன தகவல் பதிவு செய்ய போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளவும். blogger tips என்றுமே கை கொடுக்கும், ஏனென்றால் blogger உலகிலயே தர வரிசை பட்டியலில் 7-ஆம் இடத்தில் உள்ள தளமாகும். நாளுக்கு நாள் blogger-கள் அதிகம் ஆவார்களே தவிர குறைய மாட்டார்கள், அது போக, blogger template எப்போதும் HTML ஆகவே இருக்கும்.
பலமுறை நீங்கள் template-ஐ edit செய்து அப்டேட் செய்து கொண்டே இருந்தால், நாளடைவில் template உங்களுக்கு அத்துப்படி ஆகிவிடும்.
உங்கள் blog என்றும் நிலைத்து நிற்க அதன் முகவரி மிகவும் முக்கிய பங்கு வகிக்கும்....
Wednesday, October 12, 2011
Adsense approval கிடைக்கவில்லயா? கவலையை விடுங்கள்
Posted by
தமிழ்கிழம்
,
at
3:02 PM

நம்மில் பல பதிவர்கள் adsense-கு விண்ணபித்து விட்டு application reject ஆனவுடன் குய்யோ முறையோ என்று புலம்பிக்கொண்டிருப்போம். நானும் நேற்று வரை அப்படிதான் இருந்தேன். என்னுடைய ஆங்கில தளத்திற்கு பல முறை adsense அப்ளைசெய்து வெறுத்து விட்டேன். இத்தனைக்கும் அந்த தளத்தில் ஓரளவுக்கு நல்ல International traffic உண்டு.
இப்படியே எத்தனை நாளைக்கு தான் இருப்பது என்று யோசிதுக்கொண்டிருந்த வேளையில் தான் எனது நண்பர் krishna prabhu மூலமாக Chitika தளம் பற்றி தெரிய வந்தது. சரி என்னதான் இருக்கிறது என்று பார்போம் என அந்த தளத்திற்கு சென்று என்னுடைய தமிழ் தளத்திற்கு விண்ணப்பிதேன், ஆனால் சரியாக 5.00 மணி நேரத்தில் என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
பின் சரி பாதி கிணறு தாண்டி விட்டோம் அப்படியே ஆங்கில தளதிற்கும்...
குழந்தை அழுகை-யை நிறுத்த
Posted by
தமிழ்கிழம்
,
at
6:17 AM

சிலசமயம் உங்கள் குழந்தை ஏன் அழுகிறது என்று தெரியவே தெரியாது. நீங்களும் பால்புட்டியை கொடுத்து பார்பீர்கள், பாட்டு பாடி பார்பீர்கள், ஏன் பல்ட்டி கூட அடித்து காண்பிப்பீர்கள், ஆனால் அழுகை நின்ற பாடு இருக்காது.
அந்த மாதிரி சமயத்தில், குழந்தையின் அழுகையை அழகாக உங்கள் செல்போன்-ல் பதிவு செய்து குழந்தைக்கு போட்டு காட்டவும். இப்போது குழந்தை கப்சிப் என்று இருக்கும்.
குழந்தை கட்டுப்படுத்துவது என்பது என்றுமே மலை போன்ற காரியமாகும், அப்படி இருக்கையில், நீங்கள் வாங்கி வைத்திருக்கும் மருந்துக்கள் நிறைந்த டப்பா அல்லது டானிக் ஆகிவற்றை என்னதான் குழந்தைக்கு எட்டாமல் வைத்தாலும், அதில் ஒரு அழுமூஞ்சி பாப்பா போட்டோ-வை ஒட்டி வைத்தால், அந்த டப்பா தவறி கீழே விழுந்திருந்தாலும் குழந்தை அதை எடுக்கா...
வேலை
Posted by
தமிழ்கிழம்
,
at
3:05 AM
அந்த முதியவருக்கு நாளை 56 வது பிறந்த நாள், ஆனால் அவருக்கோ அவர் வாழ்ந்த வாழ்வில் திருப்தியே இருந்ததில்லை. ஏன் என்று கேட்டால் பணம் தான் காரணம் என்று சொல்வார்.
அவர் 1971 ஆம் ஆண்டு பொறியியல் முடித்தார் பின் LMW வில் வேலை, நல்ல சம்பளம், 1978-ல் திருமணம் (அந்த காலத்திலயே 50 சவரன் நகை போட்டு வந்தாள் மகராசி). இரண்டு மகன்கள், இன்று அவர்களுக்கும் திருமணம் முடிந்தாயிற்று. அவர்கள் கதையே வேறு (இன்று நம் கதையின் நாயகன் அந்த பெரியவர் மட்டும் தான்).
அவருக்கு இறைவன் பக்தி அதிகம், படிது முடித்த நாளிலிருந்து அவர் கடவுளிடம் பாடிய பாடல் இதுவே "கடவுளே எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ". இறைவனும் கொடுத்தார், சும்மா இல்லைங்க அப்பவே மாசம் 10000 சம்பளம், இப்போ 75000 வாங்கிட்டு இருக்கார்.
ஆனாலும் மற்ற பணக்காரர்கள்...
Tuesday, October 11, 2011
Powered by blogger (Attribution)-ஐ நீக்க
Posted by
தமிழ்கிழம்
,
at
1:33 PM

உங்கள் பிளாக்-ல் கீலே powered by blogger என்று ஒரு attribution display ஆகி கொண்டே இருக்கும் அல்லவா? இதை நீங்கள் page elements சென்று delete செய்ய முயற்ச்சிதாலும் முடியாது.
அது உங்கள் template design செய்ததுக்காக blogger-க்கு நீங்கள் கொடுக்கும் கிரெடிட் ஆகும்.
அதை எப்படி நீக்குவது என்று இப்போது பார்க்கலாம்.
என் நண்பர் ஒருவர் template-ஐ edit செய்யும் முன்பு backup எடுத்து வை என்று அடிக்கடி சொல்வார்.
அதே போல் Design->Edit Html சென்று முதலில் download full template கொடுத்து backup எடுத்து வைத்துக்கொள்ளவும். Edit பன்னும்போது ஏதாவது தவறு நேர்ந்தால் upload செய்து கொள்ளலாம்.
இப்போது அதில் ctrl+f அழுத்தி attribution1 என்ற code-ஐ தேடவும். அதில் locked ="true" என்று இருக்கும். அதில் true...
மதம் நல்லது
Posted by
தமிழ்கிழம்
,
at
9:38 AM

அந்த மத போதகர் மிகவும் ஆச்சார்யமானவர், தினமும் இரண்டு முறை குளிப்பார், நான்கு முறை கடவுளை வழிபடுவார், எந்நேரமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பார். அவர் மதத்தை மிகவும் மதிப்பவர்.
ஆனால் அவர் இதுவரை யாருக்கும் உதவியதே இல்லை. அவர் மதத்தை பற்றி யாரேனும் எதேனும் சொல்லிவிட்டால் அவ்வளவுதான் கடும் கோவம் வந்து அந்த இடத்தை விட்டு சென்று விடுவார், மற்றபடி அவர் யாரையும் கோவப்படுத்தவோ காயப்படுத்தவோ மாட்டார்.
திடீரென்று ஒருநாள் அவர் இறந்து விட்டார். கால தூதர்கள் அவரை இறைவனிடம் அழைத்து சென்றார்கள்.
அங்கு இறைவன் தன் கணக்காளனிடம் அவருடைய பாவ புண்ணிய கணக்குகளை கேட்டார், உதவியாளர் இவர் இதுவரை யாருக்கும் உதவியதே இல்லை, அதனால் இவரை நரகதுக்கு அனுப்பலாம் என்று சொன்னார்.
இதை மத போதகர் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவரை...
தமிழ் கிழம் தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது
Posted by
தமிழ்கிழம்
,
at
6:09 AM
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனக்கு சிறு வயது முதலே தமிழ்லில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல். அதன் தொடக்கம் தான் இந்த வலைத்தளம். என்னதான் தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று நான் கிளம்பினாலும், வாசகர்களாகிய உங்கள் ஆதரவு இல்லாமல் நான் ஒன்றும் சாதித்து விட முடியாது. தொடர்ந்து உங்கள் ஆதரவு இந்த கிழத்துக்கு தேவை அன்பர்களே. நன்றி
பொதுவாக கடவுள் வாழ்த்தோடு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிப்பது நல்லது
அதனால் இங்கே
வாழ்க மனிதநேயம்
வளர்க ஒற்றுமை,
அனைவருக்கும் உதவுவோம்
அன்பாய் இருப்போம்........
Subscribe to:
Posts (Atom)