- ஜம்மு&காஷ்மீர் வாசிகள் இரட்டை குடியுரிமையும் அவர்கள் சொந்த தேசிய கொடியும் கொண்டுள்ளார்கள்.
- மற்ற மாநிலங்களின் ஆட்சி காலம் 5 வருடம் ஆனால் ஜம்மு&காஷ்மீர் பாராளமன்றத்தின் அகவை 6 வருட காலம்.
- இந்திய கொடியையோ அல்லது மற்ற தேசிய சின்னங்களையோ அவமரியாதை செய்வது ஜம்மு&காஷ்மீரில் குற்றமல்ல.
- உச்ச நீதிமன்றத்திற்கு ஜம்மு&காஷ்மீரில் எந்த அதிகாரமும் இல்லை.
- இந்திய அரசாங்கத்தால் ஒருசில விசயங்களில் (ராணுவம் மாதிரி) மற்றுமே அதிகாரம் செலுத்த முடியும். மற்றவை ஜம்மு&காஷ்மீர் அரசிடம்.
- ஒரு இந்திய குடிமகனையோ அல்லது குடிமகளையோ திருமணம் செய்தால் ஜம்மு&காஷ்மீர் குடியுரிமையை இழக்க நேரிடும்.
- ஒரு பாகிஸ்தானி ஜம்மு&காஷ்மீர் வாசியை திருமணம் செய்தால் அவருக்கு ஜம்மு&காஷ்மீர் குடியுரிமை வழங்கப்படும்.
- RTI, RTE, CAG மற்றும் பெரும்பாலான சட்டங்கள் ஜம்மு&காஷ்மீரில் செல்லுபடியாகது.
- காஷ்மீர் தங்களது மக்கள் மீது ஷரியா சட்டத்தை திணிக்கிறது, குறிப்பாக பெண்கள் மீது.
- பஞ்சாயத்து முறை காஷ்மீரில் கிடையாது.
- இந்துக்களும் சீக்கியர்களும் அங்கு சிறுபான்மையினர் ஆனாலும் அவர்களுக்கு 16% இட ஒதுக்கீடு கிடையாது.
- இந்த 370 article இன் படி எந்த ஒரு வெளியாட்களும் (இந்தியர்கள்) ஜம்மு&காஷ்மீரில் நிலமோ வீடோ வாங்க முடியாது..
மேலே குறிப்பிட்டுள்ளவை சுப்ரமணிய சுவாமியின் பக்கத்தில் இருந்து எடுத்ததன் தமிழாக்கம்....