Wednesday, February 8, 2012

மிகச்சிறிய கதை: வினை விதைத்தவன்

,
அந்த வட இந்திய குடும்பத்தை கலாய்த்து பேருந்தில் இருந்து இறக்கி விட்டதை பெருமையுடன் நண்பனுடன் சொல்லிக்கொண்டே வீட்டிற்குள் நுழையும்போது, அடுத்த வாரம் மும்பை-யில் உள்ள அக்கா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அம்மா சொன்னதும் கருக்கென்றது ராமுவிற்கு..

1 comments:

  • February 9, 2012 at 9:56 PM
    Jayachandran says:

    @திண்டுக்கல் தனபாலன்
    thanks brother..

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011